Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தவறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த…

தரங்கம்பாடி:நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

தரங்கம்பாடி, மார்ச்.21:நல்லாடை அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத…

கோமல் அன்பரசனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

சென்னை, மார்ச்- 20;அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா திமுக தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

செம்பனார்கோவில், மார்ச்- 19:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் மத்திய ஒன்றியம் மேமாத்தூர், வடகரை ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 –…

மயிலாடுதுறை:பொறையார் அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா

தரங்கம்பாடி, மார்ச்.19: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின்…

மயிலாடுதுறையில் ரூ.6.47 கோடியில் சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு முதல் கண்ணாரத்தெரு வரை சுமார் 1.20 கி.மீட்டர் தொலைவுக்கு குறுகிய சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. அப்பகுதியில் மழைநீர்…

மயிலாடுதுறை:வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம்

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில…

மயிலாடுதுறை:அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அரசால் நடத்தப்படும் ஊரகத் தேர்வில் வெற்றி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கடகம் ஊராட்சியில் அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவனேஸ்வரன் என்ற மாணவர் அரசால் நடத்தப்படும் ஊரகத் தேர்வில்…

மயிலாடுதுறை:வீட்டு மனை வழங்க ஆக்கிரமித்திருந்த நிலம் ஆர்ஜிதம்- வருவாய்த்துறை நடவடிக்கை.

தரங்கம்பாடி, மார்ச்- 16;மயிலாடுதுறை அருகே நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து இருந்த இடத்தை வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம்…

செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இறப்பிற்கு காக்கும் கரங்கள் சார்பில் நிதியுதவி!

செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500…