Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின்…

மயிலாடுதுறை:புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற…

மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செம்பனார்கோவில், பிப்ரவரி- 24:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும்…

மயிலாடுதுறை:கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும்…

மயிலாடுதுறை:ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி,பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆக்கூர் ஆரம்ப சுகாதார…

மயில்சாமிக்கு உண்மையான அஞ்சலி என்பது சேவை செய்வதே!! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் புகழாரம்!

இதுகுறித்து அவர் கூறுகையில் , ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு அனைவராலும் பேசப்படக் கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத்…

சீர்காழி அருகே நாளை மின் நிறுத்தம்!. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக…