செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
செம்பனார்கோயில், ஜன-30;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.…