Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை :தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தரங்கம்பாடி…

செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் வழங்கினர்

செம்பனார்கோயில், டிச.30;திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி

பொங்கல் பண்டிகைக்கு 1000ரூபாயுடன் கரும்பும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி! முன்னாள்…

மயிலாடுதுறை: புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் பார்வை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக்…

மயிலாடுதுறை:அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கனமழை. அதிகபட்சமாக மணல்மேட்டில் 28 மில்லி மீட்டர் மழை பதிவானது

மயிலாடுதுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து வருவதால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு…

மயிலாடுதுறை:செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல்

மயிலாடுதுறை:செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது. செம்பனார்கோவில், டிசம்பர்- 26;மயிலாடுதுறை மாவட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி

மாற்றுத்திறனாளி 10,+2 மாணவர்களுக்கு உதவிட உடனடியாக முகாம் நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி! அவர் குறிப்பிடுகையில்,…

மயிலாடுதுறை:பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார்,…

மயிலாடுதுறை :குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

குத்தாலம், டிசம்பர்- 22;மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாட்சி வாரம் 19-ஆம் தேதி முதல் ஆரம்பித்து 6 நாட்கள் வரை கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வரின்…

செம்பனார்கோயில்:600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்

செம்பனார்கோயில் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள்பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார். செம்பனார்கோயில், டிச.21,மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர்…