Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண கோரிக்கை மனு

மயிலாடுதுறை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள படுகை கிராமங்களான…

மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்கள் அதிகரித்ததால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் வருகை தரும் ஜங்ஷனாக உயர்ந்து இருப்பதால் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கனிசமாக அதிகரித்துக் கொண்டே…

மயிலாடுதுறை:வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற…

மயிலாடுதுறை: 30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் சேவை

மயிலாடுதுறை 30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பயணிகள் ரெயில் மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்று…

மயிலாடுதுறை: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகாம்!

தரங்கம்பாடி, அக்.21: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் தூய்மை பணி

மயிலாடுதுறை:தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி தரங்கம்பாடி,அக்.20; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை…

மயிலாடுதுறை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் இனிப்புகள் புத்தாடைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்பதற்கேற்ப தினசரி காலை உணவு ஆதரவற்றவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒருவேளை காலை உணவு அன்னதானம் செய்து…