Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

மயிலாடுதுறை: ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு! மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை, செப்டம்பர்- 22;மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும், அகரகீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வரும்…

மயிலாடுதுறை: கர்ப்பிணி 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

மயிலாடுதுறை, செப்டம்பர்- 21;மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த மாணவன் ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த…

மயிலாடுதுறை: தூக்குப்போட்டு அரசு பஸ் டிைரவர் தற்கொலை

மயிலாடுதுறை மயிலாடுதுறை 5-ம் நம்பர் புதுத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது45). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கீதா (42). சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் மணிவண்ணன் வீட்டின்…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

தரங்கம்பாடி, செப்.18: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகர்மா நல சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.முருகன்…

செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

தரங்கம்பாடி, செப்.17: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செம்பனார்கோவிலில் திமுக சார்பில் தந்தை பெரியார்…

செம்பனார்கோவில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

தரங்கம்பாடி, செப்-16:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை : பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

பூம்புகார், செப்.14: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொறையார்…

மயிலாடுதுறை: நமது நாகை வள்ளுவர் சங்கம் சார்பில் குல பட்டியல் வெளியேற்ற கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றநமது நாகை வள்ளுவர் குல சங்கம் மயிலாடுதுறை மற்றும் வள்ளுவர் குல பண்பாட்டு விழிப்புணர்வு பேரியக்கம் இணைந்து…