சீர்காழியில் பூட்டப் பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா? என பொதுமக்கள் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பல மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தாய்மார்கள் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…