Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மரணம்!!

திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25).…

மயிலாடுதுறை மாவட்டம்: பஸ் மோதி தொழிலாளி மரணம்!!

சீர்காழி அருகே, சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்று…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்களை பெறுதல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சி…

மயிலாடுதுறை: திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் – துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்

தரங்கம்பாடி,மே.27: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அ.தியாகராஜன் இல்ல திருமண நிகழ்ச்சி மணமக்கள் துர்க்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திராவிட முன்னேற்ற…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற வாலிபர் கைது!!

மணல்மேடு மீன்தொட்டி தெருவில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 4 தாலுகாக்களில் ஜமாபந்தி இன்று முதல் தொடக்கம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களில் ஜமாபந்தி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீசார் மிரட்டுவதாக சூப்பிரண்டு அலுவலகத்தில், திருந்தி வாழ்பவர் மனு!!

மயிலாடுதுறை, ‘சாராயம் விற்பனை செய்யாவிட்டாலும் எங்களுக்கு மாமூல் தரவேண்டும்’ என்று போலீசார் தன்னை மிரட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாராயம் விற்று திருந்தி வாழ்பவர் மனு அளித்துள்ளார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை திருட்டு!!

மயிலாடுதுறை அருகே, மன்னம்பந்தல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜூ (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர் நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!!

மணல்மேடு, திருவெண்காடு பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த கிழாய், களத்தூர், புத்தமங்கலம், விருதாங்கநல்லூர்,…