Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி, வடகரையில் கடந்த 1957-ம் ஆண்டு வடகரை ஜமாத்தார்களால் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில் துணை சுகாதார நிலையம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு மருத்துவ முகாம்!!

குத்தாலம் அருகே, கிளியனூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்கினார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு ரெயில் இயக்கக்கோரி மனு!!

மயிலாடுதுறை, பா.ஜ.க. மாநில வக்கீல் அணி பிரிவு தலைவர் ராஜேந்திரன், திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு மயிலாடுதுறை ரயில் நிலைய மேலாளர் சங்கர்குரு வழியாக ஒரு…

மயிலாடுதுறை மாவட்டம்: கதண்டுகள் கடித்ததில் காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

கதண்டுகள் கடித்ததில் காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குத்தாலம் ஒன்றியம், கருப்பூர் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கருப்பூர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி…

மயிலாடுதுறை மாவட்டம்: இலவச பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள் பங்கேற்கலாம்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் நேரடியாக பங்கேற்கலாம் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி!!

வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சிகொள்ளிடத்தில் நடந்தது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை கொள்ளிடம்…

மயிலாடுதுறை: திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜை – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைகழி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி!!

மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா,…

மயிலாடுதுறை மாவட்டம்: 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதியதில் மூதாட்டி பலி!!

மயிலாடுதுறை கூறைநாடு சந்தரிகுளத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 85). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: வாகன உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்!!

வாகன உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சீர்காழி புறவழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விசுவநாதன் ஆகியோர் கொண்ட…