Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம்!!

சீர்காழி, அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.2.75 கோடியில் தீயணைப்பு நிலையம் கட்டும் பணி!!

திருவெண்காடு: பூம்புகார் தீயணைப்பு நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட ரூ. 2 கோடியே 75 லட்சத்தை தமிழக அரசு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: குடும்ப பிரச்சினையில் முதியவர் அடித்துக் கொலை – 5 பேரிடம் விசாரணை!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமன் கோட்டகம் காலனிதெருவை சேர்ந்தவர் சித்திரன். இவரது மகன் பிரகாஷ் என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் -குத்தாலம் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள், இறால்கள் செத்து மிதந்தன!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை…

மயிலாடுதுறை மாவட்டம்: 2,200 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி கூழையார் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர…

மயிலாடுதுறை மாவட்டம்: ரயிலில் அடிபட்டு திருநங்கை உயிரிழந்தார்!!

மயிலாடுதுறை அருகே பண்டாரவடை கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 38 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்துகிடந்தார். இது குறித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணி!!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர சபை…