Category: மயிலாடுதுறை

பேருந்து இல்லாததால் பல கி.மீ தூரம் சைக்‍கிளில் பயணம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்!

மயிலாடுதுறை: ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத நிலையில் பொறையாரில் பணிபுரியும் கணபதி என்பவர் சுமார் 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், தினமும்…

நாகை,மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

நாகை வடக்கு மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர், M.பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் ஆகிய மூன்று…

சீர்காழி: நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நடராஜன் உயிரிழந்துள்ளர். பழையார் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இறந்த நடராஜனின் உடலை சக மீனவர்கள் மீட்டு…

சீர்காழி: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கொரோனா தொற்று தொற்றின் இரண்டாம் அலை நாடு…

மயிலாடுதுறை : முன்னாள் ராணுவ வீரர் சிறப்பு பயிற்சி அளிக்கிறார்!.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆண்டுக்கு 100 பேரை ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியமர்த்தும் கனவுடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து…

மயிலாடுதுறை: தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் !

மயிலாடுதுறை: தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் ! தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு, சமயம், மதம், இனம்…

சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலிறுத்தல்!

சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர்…

மயிலாடுதுறை:நேற்று பரவலாக மழை!. பொதுமக்கள் மகிழ்ச்சி!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம்…

மயிலாடுதுறை: கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்!

மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்! மயிலாடுதுறையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் புகார். உணவை வாங்க மறுத்து…