Category: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

ஒலிம்பிக்:தமிழ்நாட்டின் 5 தடகள வீரர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜப்பான் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தன்னலமற்று மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். -தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

தன்னலமற்று மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். -தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. வெள்ளை…

முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேரில் சந்திப்பு.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேரில் சந்திப்பு.! புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதல்வர்…

முதல்வரின் சூப்பர் அறிவிப்பு: குறுவை நெல் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு ரூ.61.09 கோடி!

டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்பில் முழு…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்..! மேட்டூர் அணையை 12-ம் தேதி திறக்கிறார்!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை திருச்சி செல்லும் முதல்வர், நாளை மறுதினம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவைக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா…

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,…

இது வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது! -முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இது வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது! மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள்,…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் என்று முதல்வர்…