Category: அதிகரிக்கும் போலி கால்நடை மருத்துவர்கள்

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் போலி கால்நடை மருத்துவர்கள்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் உள்ளபோலி கால்நடை மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி…