Category: அதிமுக

பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை – இபிஎஸ், ஓபிஎஸ்.

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உரிமையியல்…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேசவிடாமல் மனரீதியாக துன்புறுத்தல்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது விதிமீறல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில்…

கடலூரில் “வட்டத்தில் நிற்காமல், வட்டமாக” நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர்!-இணையத்தில் வைரல்.

சமூக இடைவெளியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் போட்ட வட்டத்தில் நிற்காமல், கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வட்டம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கடலூர் அதிமுக-வினரின் புகைப்படம்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து என அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் காட்டுமன்னார்கோயில்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட…

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவா் என்.முத்துலிங்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்புச் செயலா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன்,…

தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அதிமுக தலைமை எச்சரிக்கை!

தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக தலைமை எச்சரிக்கை!