Category: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர் முதுநகரில் தனியார் தொழிற்சாலை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதான திட்டத்தினை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

கடலூர் முதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொழிற்சாலை சார்பில் மக்களுக்கு அன்னதான திட்ட துவக்கவிழாவில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே…

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் !

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி…

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை அமைச்சர்!எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையில் நீர் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு…

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்-வேளாண் அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்கு அமைக்கப்படும். திருவள்ளூரில் கீரை,…

நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம்: வேளாண் அமைச்சர் அறிவிப்பு.

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின்…

வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை. உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்…

“சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி தொடங்க நடவடிக்கை” – வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திங்கள் கிழமை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சர்க்கரைத்துறை ஆணையர் ஹர்மந்தர்…