Category: #அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின்…

இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிப்பு -அமைச்சர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள்…

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்…

‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…