Category: ஆக்சிஜன் தட்டுப்பாடு

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம்… விசாரணை தீவிரம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.…