Category: இந்து சமய அறநிலையத்துறை

அர்ச்ககர் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினருக்கும் நூறு நாட்களில் கோவில்களில் பணி – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த நூறு நாட்களில் கோவில்களில் பணியமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு…