Category: #இந்து மக்கள் கட்சி

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சியினர் அஞ்சலி.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலையால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட 14 நாடுகளின் கடற்கரையோரம் வசித்த மக்கள் மிகவும்…

கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு காரணமான டாக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

“சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா டாக்டர்களின் கவனக்குறைவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். மூட்டு வலிக்கு சிகிச்சை பெறச் சென்ற பிரியாவிற்கு…

நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும். – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்.

நந்தனார் குரு பூஜையை அரசே ஏற்று நடத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்…

திராவிடர் கழகத்தை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி நடத்தும் காவிக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சைவத் திருமடங்களின் பழமையான மரபுகளில் தலையிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்துவதோடு தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் ” திராவிடர் கழகத்தை ” தடை செய்யக்…

“பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும்”. -இந்து மக்கள் கட்சி

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குஇந்து மக்கள் கட்சி கோரிக்கை. இந்து மக்கள் கட்சி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.…

“பூனூல் அறுப்பேன்” என கூறியதாக தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர். “பூனூல் அறுப்பேன்” என்ற தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில்…

தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்-இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. கள்ள உறவுக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரியார் வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி-14 ஆம்…

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!.

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்தால் “முற்றுகை போராட்டம்” என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார். இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.…

பட்டாசு வழக்குகளை திரும்பபெறக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோரிக்கை!.

பட்டாசு வழக்குகளை திரும்பபெறக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதம் பின்வருமாறு. “கடந்த 4 ந் தேதி தீபாவளி…

மயிலாடுதுறை: கோயில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமா..?. இந்து மக்கள் கட்சி கண்டனம். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை!.

மயிலாடுதுறை: கோயில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமா..?. இந்து மக்கள் கட்சி கண்டனம். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை!. இந்து மக்கள் கட்சியின்…