Category: #உணவே மருந்து

உணவே மருந்து:பழங்களை எவ்வாறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்…?

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை. எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன. சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து…

உணவே மருந்து:புடலங்காயில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும்!

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள்…

உணவே மருந்து:அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…? அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும்…

உணவே மருந்து:தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச்…

உணவே மருந்து:எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின்…

உணவே மருந்து:கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் தெரியுமா…?

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை…

உணவே மருந்து:உணவில் மூக்கிரட்டை கீரையை சேர்த்து கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

மூக்கிரட்டைக் கீரையை வேகவைத்துக் குழம்பாக செய்தும் உண்ணலாம். பருப்பு வகையுடன் சேர்த்து கூட்டுத் தயாரிக்கலாம். மூக்கிரட்டைக் கீரையைப் பொரியல், கடையல், துவையல் செய்தும் உண்ணலாம். மூக்கிரட்டைக் கீரையைச்…

உணவே மருந்து:வேகவைத்த எலுமிச்சை நீரை குடிப்பதால்… உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை நீர் பல காரணங்களுக்காக உலகம் முழுவதும் மக்களால் அருந்தப்படுகிறது. இது மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். எலுமிச்சை நீர் சுவையாகவும் நீரேற்றமாகவும் இருப்பது மட்டுமல்லாமல்…

உணவே மருந்து:பித்தம் குறைய சில இயற்கை முறையிலான வைத்திய குறிப்புகள்!!. பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்?

பித்தம் என்பது உஷ்ணமாகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு…

உணவே மருந்து:உடலை ஆரோக்கியமாக வைக்க பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இளநீர்!. இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது?

பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும். இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.…