Category: உணவே மருந்து

உணவே மருந்து:என்னாது..முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா? பிரண்டையின் மருத்துவ பயன்கள்!

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில்…

உணவே மருந்து:அடடா…அற்புத பயன்கள் நிறைந்த கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் அதீத நன்மைகள்!!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில்…

உணவே மருந்து:வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்களும், பயன்களும்…!

தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு…

உணவே மருந்து:அற்புத ஆடாதொடையின் பயன்களும் மருத்துவ குணங்களும்!!

உணவே மருந்து:அற்புத ஆடாதொடையின் பயன்களும் மருத்துவ குணங்களும்!! ஆடாதோடை குத்துச்செடி (புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை…

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்? கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?: கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்! கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல்…

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன?

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன? மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட…

உணவே மருந்து: அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வேலிப்பருத்தி. வேலிப்பருத்தியின் மருத்துவப்பயன்கள்!

தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள…

உணவே மருந்து:சுக்குவில் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன. இன்று சுக்குவை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்!

`காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு…

உணவே மருந்து:துளசியின் பயன்களும் மருத்துவ குணங்களும்!

துளசி இலையை ஆங்கிலத்தில் “ஹோலி பேசில்” என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம்…

உணவே மருந்து: முருங்கைக் கீரை மற்றும் சூப்-னால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும். அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களை பாப்போம்! முருங்கை மரத்தில் இருந்து…