Category: #உள்ளாட்சி தேர்தல்

செம்பனார்கோவில்:ஊரக உள்ளாட்சி தேர்தல்-அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பு மனு தாக்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக்…

”எங்களுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை” – திருமாவளவன் பேட்டி!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற…