Category: ஊரடங்கு தளர்வு

தளர்வுகளை மக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்: முதலமைச்சர்

ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…