Category: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது! திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பகுதியில் நேற்றைய இரவு ஒன்றிய அரசின்…

சீர்காழி: தென்னலக்குடி ஊராட்சியில் திருநகரி வாய்க்கால் அணை தூர்வாரும் பணியினை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம், தென்னலக்குடி ஊராட்சியில் திருநகரி வாய்க்கால் அணை தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்ததை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு…

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு…

பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில் கடலூர்…

சிதம்பரம்: கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் நகர கழக செயலாளர்…

சிதம்பரம்:ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்!.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் புதிதாக அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம்…

பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு!

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இதில் பரங்கிப்பேட்டை வடக்கு…

கடலூர் மாவட்டத்தில் 563 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

கடலூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில்…

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…