Category: கடலூர்-காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி மாணவர் பலி-போலீசார் விசாரணை.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி மகன் முகம்மது மிசாரி(வயது 17). இவர் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு…

காட்டுமன்னார்கோவில் அருகேகோழி குஞ்சுகள் என்று நினைத்து மயில் குஞ்சுகளை வளர்த்த விவசாயி-வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு நான்கு மயில் குஞ்சுகளை எடுத்து வந்து…

காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது.!

காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.…