Category: கடலூர்-பண்ருட்டி.

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை: கைதான வாலிபர் சிறையில் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்னபேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஆகாஷ் என்கிற பாண்டியன் (வயது 19). இவர் அந்த பகுதியை சேர்ந்த…