Category: # கடலூர் மாவட்டம்

புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி அருகே உள்ள பு. ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றின் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனால்…

சிதம்பரம்:அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்!

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர்…

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் !

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காலை உணவு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…

சிதம்பரம்: “தென்னப்பிரிக்காவில் காந்தி” தலைப்பில் காந்தி மன்ற சிறப்பு கூட்டம்.!

சிதம்பரம் காந்தி மன்ற சிறப்பு கூட்டம் வாகீச நகர் காந்தி மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற…

சிதம்பரம்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் அதிரடு சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில், நடைமேடைகள், ரயில் நிலையம் அருகே உள்ள பாலங்கள் ஆகிய பகுதிகளில்…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் மழை கோர்ட் வழங்கல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள தெற்குறிப்பு ஆமை பள்ளம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் கொத்தங்குடி தோப்பு சிவபுரி சாலை போன்ற…

கடலூர்:தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள். விடிய விடிய கொட்டிய கனமழை..!

கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…

சிதம்பரம் நகர திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாள் விழா!.கொடியினை ஏற்றி வைத்து அன்னதானம்!

தலைமை த ஜேம்ஸ் விஜயராகவன், MC மாநில பொதுக்குழு உறுப்பினர் நகர் மன்ற கொறடா மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முன்னிலை பி வேலுச்சாமி வார்டு செயலாளர் எஸ்…

கடலூர்:கொட்டி தீர்த்த கனமழை: ஒரே இரவில் சேத்தியாத்தோப்பில் 17 சென்டிமீட்டர் மழை பதிவு

கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில்…