கடலூர் மாவட்டம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை!
திட்டக்குடி, மார்ச்.18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
திட்டக்குடி, மார்ச்.18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…
கடலூர், வேப்பூர் அருகே க.குடிகாடு கிராமத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி இருந்தனர். மேலும் சிலர் பயிர் சாகுபடி…
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 74 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 335…
அரசு பொது மருத்துவமனையில் பழுதாகி இருக்கும் ஹைமாஸ் லைட்டை பொதுப்பணித்துறை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிஞ்சிப்பாடி அரசு பொது…
மாவட்ட வள மையம் ஊராட்சிகள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்த ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்ணாகிராமம் வட்டார…
கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ம் ஆண்டு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி…
சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்…
காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி…
விருத்தாசலம் அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக…
சிதம்பரம் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் திருச்சோபுரநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி…