Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும்…

கடலூர் மாவட்டம்: திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை!!

திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய் மெயின் ரோட்டில் தண்ணீர் தேடிவந்த 2 வயது…

கடலூர் மாவட்டம்: என் எல் சி சுரங்க விரிவாக்க பணி – மாற்று இடம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் மனு.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் நெய்வேலி ஒர்க்‌ஷாப் கேட், ஆட்டோ கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்,…

கடலூர் மாவட்டம்: 1,400 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி என்று அழைக்கப்படும் ஆமைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதங்களில் இனப்பெருக்கத்தை…

கடலூர் மாவட்டம்: தாமிர கம்பிகள் திருட்டு; வாலிபர் கைது!!

சிதம்பரம், புதுச்சத்திரத்தை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன். இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள்…

கடலூர் மாவட்டம்: ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை தாங்களாகவே இடித்து அகற்றிய பொதுமக்கள்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மந்தகரை அருகே உள்ள தச்சன் குளத்தின் கரை பகுதியில் 68 குடும்பத்தினர் வீடு கட்டி சுமார் 50 ஆண்டு காலமாக வசித்து வந்தனர்.…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி தம்பதி, பெண் தர்ணா போராட்டம்!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு விருத்தாசலம் அருகே பூதாமூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி விஜயகுமார்-லதா வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள்…

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக…

சேத்தியாத்தோப்பு:வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரத்து 850 ரூபாயை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டவர் கைது.

சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் மற்றும் போலீசார் சென்னை-கும்பகோணம் சாலை பூதங்குடி பகுதியில்…

கடலூர் மாவட்டம்: ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி ஊராட்சி தலைவர் ஆய்வு!!

திருநகரியில் ரூ.25 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை ஊராட்சி தலைவர் ஆய்வு செய்தார். திருவெண்காடு, அருகே திருநகரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அலுவலக…