கடலூர் மாவட்டம்: மயில்களின் சரணாலயமாக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை வனப்பகுதி!!
மயில்களின் சரணாலயமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி மாறி வருகிறது. அங்கு மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம்…