Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு!!

சிறுபாக்கம் அருகே தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 66 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில்…

கடலூர் மாவட்டம்: விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும்!!

விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம்…

கடலூர் மாவட்டம்: சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!!

கடலூர்: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாட்கள் மாநாடு முடிவடைந்தது. இந்த மாநாட்டில்…

கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது…

குறிஞ்சிப்பாடி: பாஜக 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பாஜக தூய்மை பாரத திட்டப்பணி

குறிஞ்சிப்பாடியில் பாஜக நிர்வாகிகள் சார்பில் குடிநீர் தொட்டியின் கீழ் மண்டிக் கிடந்த முட் புதர்கள் அகற்றம். பாஜகவின் 4 மாநில தேர்தல் வெற்றியை சேவை தினமாக கொண்டாட…

சிதம்பரம்: அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் கூட்டம்!

அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்தபின் முதல் சங்க நிர்வாகிகள் கூட்டம் 12.03.22 அன்று ஆறுமுக நாவலர்…

கடலூர்: சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது.

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கிள்ளை…

கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு!!

கடலூர் தேவனாம்பட்டினம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 71). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. நேற்று அந்த வீட்டின்…

கடலூர் மாவட்டம்: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி!

கடலூர் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன்(வயது 28). இவர்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தொட்டி வளாகத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் நகராட்சி சார்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…