Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேர் கைது!!

சிதம்பரம், தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த சிவபெருமான்…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்!!

நெய்வேலி, விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 165 கி.மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று…

கடலூர் மாவட்டம்: துணை பேராசிரியையின் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகள் கொள்ளை!!

விருத்தாசலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி,…

கடலூர் மாவட்டம்: வேப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர்(வயது 17). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக…

கடலூர் மாவட்டம்: தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பலம் மேடை மீது பக்தர்கள் உள்ளிட்ட யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் தடை விதித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கோவில் சிற்றம்பல மேடையில் ஏறிய…

கடலூர் மாவட்டம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி!!

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கடலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம், கடலூர் அருகே உள்ள எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் ராமன் மகள் நிவேதா(வயது 15). இவர், கடலூர்…

கடலூர் மாவட்டம்: தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

பா.ம.க.வினரின் எதிர்ப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடலூர்…

பண்ருட்டி ஆயிப்பேட்டை வழியாக குறிஞ்சிப்பாடிக்கு வந்து செல்லும் தடம் எண் 21 அரசு டவுன் பஸ்சை தினசரி இயக்க மாணவர்கள் கோரிக்கை

கடந்த மூன்று நாட்களாக அரசு டவுன் பேருந்து வராததால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு. பண்ருட்டியில் இருந்து ஆயிப்பேட்டை வழியாக 21-எண் கொண்ட அரசு…

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை!

சிதம்பரம், மார்ச் 9: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் வழி பட உரிமை கோரும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை…