கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…
கடலூர் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாகி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரும்பு, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு…
சிறுபாக்கம் அருகே தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 66 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில்…
விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம்…
கடலூர்: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாட்கள் மாநாடு முடிவடைந்தது. இந்த மாநாட்டில்…
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது…
குறிஞ்சிப்பாடியில் பாஜக நிர்வாகிகள் சார்பில் குடிநீர் தொட்டியின் கீழ் மண்டிக் கிடந்த முட் புதர்கள் அகற்றம். பாஜகவின் 4 மாநில தேர்தல் வெற்றியை சேவை தினமாக கொண்டாட…
அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்தபின் முதல் சங்க நிர்வாகிகள் கூட்டம் 12.03.22 அன்று ஆறுமுக நாவலர்…
சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கிள்ளை…