கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா!!
நெய்வேலி வேலுடையான்பட்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…