Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வந்தசபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்!

பேச்சுவார்த்தை நடத்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவரது காரை தாக்கிய வி.சி.க.வினரை போலீசார் தடியால் அடித்தனர். பதிலுக்கு அவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். நெல்லிக்குப்பம் நகரமன்ற…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி!!

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்ட நிலையில், கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். துணை…

கடலூர் மாவட்டம்: ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

குறிஞ்சிப்பாடி அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குறிஞ்சிப்பாடி,…

கடலூர் மாவட்டம்: தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலி!!

நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர், குண்டுசாலையை சேர்ந்தவர் பிரபு(வயது 42). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார்…

கடலூர் மாவட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்!

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்…

கடலூர் மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்!!

நெல்லிக்குப்பம் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. நெல்லிக்குப்பம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் முதுநகர்,…

கடலூர் மாவட்டம்: கவுன்சிலர்கள் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் குவிப்பு!!

கடலூரில் கவுன்சிலர்கள் தங்கி இருந்த ஓட்டலில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடலூர்: தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற…

கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்

கடலூா்: கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக் கடலில்…