Category: # கடலூர் மாவட்டம்

மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்தம் கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பன் சஸ்பெண்ட்: பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்திய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை…

கடலூர் : புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு!

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 13 ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்கள் திருடியவர் கைது!!

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.…

கடலூர் மாவட்டம்: வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வந்தசபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்!

பேச்சுவார்த்தை நடத்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவரது காரை தாக்கிய வி.சி.க.வினரை போலீசார் தடியால் அடித்தனர். பதிலுக்கு அவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். நெல்லிக்குப்பம் நகரமன்ற…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி!!

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்ட நிலையில், கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். துணை…

கடலூர் மாவட்டம்: ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

குறிஞ்சிப்பாடி அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குறிஞ்சிப்பாடி,…

கடலூர் மாவட்டம்: தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலி!!

நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர், குண்டுசாலையை சேர்ந்தவர் பிரபு(வயது 42). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார்…

கடலூர் மாவட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்!

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்…

கடலூர் மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்!!

நெல்லிக்குப்பம் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. நெல்லிக்குப்பம்…