Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது!!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை,…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

கடலூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, புவனகிரி அரசு பெண்கள்…

கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தக் கோரி அதிமுக போராட்டம்

கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்.20 ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 352 பேர் போட்டியிட்டனர். அதிமுக 45 வார்டுகளிலும், திமுக 35 வார்டுகளிலும்…

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட லால்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகா் பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றன.

லால்பேட்டை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மொத்த வாக்காளா்கள் 14, 224 போ். பதிவான வாக்குகள் 8,803. மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியாக்கப்பட்ட முதல், தேர்தலை சந்தித்த கடலூர் – 31 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு…

கடலூா்:நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா் கடலூா் மாவட்டத்தில் வாக்கு…

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை காண மக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது…

கடலூர் மாவட்டம்: வாக்குச்சாவடியில் மூதாட்டி கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15-வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த வாக்கு மையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க…

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய…