Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் இன்று 27- 2- 22 போலியோ சொட்டு மருந்து முகாம்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…

சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றனர். கடலூர் மாவட்டம்…

கடலூர்: குறிஞ்சிப்பாடியில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி ஆக்ஸ்சன் பிரசன்னா கண்ணில் சிக்கிய கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது!

சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா கஞ்சா விற்ற இரு வாலிபர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த அரை மணி…

கடலூர் :புவனகிரி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு…

கடலூர் மாவட்டம்: தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனை!!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர்…

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி

மின்னணு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க…

கடலூர்: முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 74வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 74வது பிறந்தநாளை முன்னிட்டு பு.முட்லூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின்…