Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பாசுமதி நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை.

சிதம்பரம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளான அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வி.எம்.சேகா், ரங்கநாயகி, நடராஜன், பனை தொழில்நுட்ப வல்லுநா் குமரிநம்பி உள்ளிட்டோா்…

கடலூரில் ரூ.2.25 கோடியில் மாணவிகளுக்கான விடுதி கட்டுவதற்கான அடிக்கல் விழா!

கடலூா் செம்மண்டலத்தில் மகளிருக்கான ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் படிக்கும் மாணவிகள் தங்குவதற்காக கம்மியம்பேட்டையில் விடுதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை விடுதி கட்டுவதற்கான அடிக்கல்…

சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்!.

சிதம்பரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி டாக்டர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி…

கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி ரூ.80-க்கு விற்பனை!.

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு தான் நம்…

கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தகவல்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு…

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சைப்பிரிவில்…

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2022 | Driver, MTS, Case Worker என 6 பணியிடங்கள்.

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் (Erode One Stop Centre) காலியாக உள்ள MTS, Case Worker, Security பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த…

கடலூா்: நியாய விலைக் கடை பணியாளா்கள் நாளை போராட்டம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில் வரும் புதன்கிழமை (ஜன.12) மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்…

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாதடுப்பூசி பூஸ்டர்டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. கடலூர் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை…

கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் அருகே உள்ளது ராசாப்பேட்டை மீனவ கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது கடலில்…