Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: 4 வழிச்சாலைக்காக வீடு, கடைகளை கையகப்படுத்தியதற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 வழிச்சாலை, கடலூர்…

திட்டக்குடி பகுதியில் தொடர் மழை: கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம்-அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு..

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டாரம், ஆவினங்குடி, செங்கமேடு, வையங்குடி…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக சார்பில் வேளாண்துறை அமைச்சர் நலம் பெற வேண்டி சிறப்பு அர்ச்சனை மற்றும் அன்னதானம்..

கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக சார்பில் புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் பரி பூரண நலம் பெற வேண்டி ஸ்ரீ…

கடலூர்: அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான பேச்சால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் லேசாக மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில்,…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க விசிக கோரிக்கை…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு தமிழக…

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது..!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

கடலூர் மாவட்டத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்-கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை..

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும்…

கடலூரில் குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன் கைது..

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றவர்கள் அதிர்ச்சி… கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொள்ளும் காவலர்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் வதிஸ்டபுரம் பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்தக் கோவில் திட்டக்குடி – விருத்தாசலம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. அதனால் இந்த…

விருத்தாசலம்: குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2…