Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே ‘நோட்டம் பார்த்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ள கும்பல்’ – அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும்…

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவருக்கு வலைவீச்சு..

பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ்…

கடலூர்: ஆணவக்கொலை செய்யப்பட்ட முருகேசன் தாயார் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க டி.ஜி.பியிடம் மனு..

கடலூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள…

புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-மனைவி வளைகாப்பு நாளில் நடந்த பரிதாபம்..

புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் தமிழரசன்(வயது 28). இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7…

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்- அறிவிப்பு.

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தெரிவித்திருந்தாா். அதன்படி, மாவட்டத்தில் கடந்த…

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுகவினர்….

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ பாண்டியன் அறிவுறுத்தலின்படி சிதம்பரம்…

கடலூா் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சாா்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சியின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வரும் வரை சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…

விருத்தாசலம் அருகே ஓசிக்கு மதுபாட்டில் தராததால் டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய வாலிபர் கைது…

விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அதே கிராமத்தை சேர்ந்த கவியரசன் (வயது 27) என்பவர், அடிக்கடி வந்து…

கடலூர்: ஸ்ரீ முஷ்ணத்தில் அதிமுகவின் 50வது பொன்விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கழக…

கடலூர்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணைய தளம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு…

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களையும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையம் வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்றுத்…