Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை…

கடலூர்: பகலில் கோயில் அர்ச்சகர்… இரவில் உண்டியல் கொள்ளை. கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியில் கஜமுக விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை…

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும்…

கடலூரில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம்..

கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும், 25-வது…

கடலூரில்: ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – கடலூரில் போலி டிஎஸ்பி கைது.!

கடலூர், ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரிய காட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கே.ரமணன் என்பவரின் மகன் கௌதம் (22), கடலூர் அரசு கலைக்…

கடலூர்: காவல் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் மாயம்:புதுப்பேட்டை போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.!

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ்…

கடலூர்: புரட்டாசி 3-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்..

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய…

கடலூரில் வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியை..

வேலை இல்லாமல் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி கிராம சபை கூட்டத்தில் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்…

கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா.

கடலூர்: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்க்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே…