Category: # கடலூர் மாவட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். கடலூர் உண்ணாவிரதம் நீட் தேர்வை…

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் பிறந்தநாள் விழா

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் GK மூப்பனார் அவர்களது பிறந்தநாள் விழா நகரதலைவர் கே,ரஜினிகாந்த் தலைமையில் முன்னிலையாக மாவாட்ட துனைத்தலைவர்கே,நாகராசன், மகளிரணி…

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தேசிய கொடி சுதந்திர தின கொண்டாட்டம்!

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கோ.நிர்மலா அவர்கள் தேசிய கொடி ஏற்றி இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினம்…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்தார்

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி…

சிதம்பரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை !

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர்.(ம)பேரூர்செயலாளர்.த க பழனி அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம்.. அண்ணாமலைநகர் பகுதிக்குட்பட்ட மண்ரோடு பள்ளி, ஶ்ரீமீனாட்சி பள்ளி,…

சிதம்பரத்தில் சுவாமி சகஜனந்தா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் இலவச வகுப்பு தொடக்கம்

சிதம்பரம் .ஆக. 13- சிதம்பரம் ஓமகுளத்தில் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள சுவாமி சகஜனந்தா டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையத்தில் புதிய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு…

கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு

சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தொிவித்து, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். கடலூர் காட்டுமன்னார்கோவில், குடிநீர் திட்டத்துக்கு…

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம்!

சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்,…

சிதம்பரம் நகர மன்ற தலைவர் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

சிதம்பரம் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி ஊர்வலம் நடத்தினர்…

கடலூர்:சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி -ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடன் திட்டம் மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும்…