கடலூர் அருகே அழகு நிலையத்தில் விபசாரம்; என்ஜினீயர் கைது!
கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு…
திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர்.…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் 18 வயது லோகேஷ். இவர் பிளஸ் டூ படித்து…
சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயே இயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த…
விழுப்புரம் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக…
சிதம்பரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில் கஞ்சித் தொட்டி…
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு பிள்ளைகளை உள்ளனர். இவரது கணவர் கடந்த…
பண்ருட்டியை அடுத்துள்ள கீழிருப்பு கிராமத்தில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (40) பூசாரியாக உள்ளாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பூஜையை…
கடலூரில் உடைந்து பல நாட்கள் ஆகியும் சீரமைக்காததால் பாதாள சாக்கடை மூடியில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பெருநகராட்சியில் மொத்தம் 45…