Category: # கடலூர் மாவட்டம்

இல்லம் தோறும் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் நகரமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் தலைமை…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி!

சிதம்பரம் வேலவன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 12 வயது மகளுக்கு நீரிழிவு நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ செலவினங்களுக்காகவும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி…

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன் பாண்டியன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் என்எல்சிக்கு நிலம்…

புவனகிரி அதிமுக எம்எல்ஏ தலைமையில் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையமாதேவி பகுதியில் பகுதியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து போராட்டங்கள் பொதுமக்கள் ஒன்று கூடிய…

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் பச்சையப்பன் தொடக்க பள்ளியில் சீர் செய்து வண்ணம் தீட்டல்!

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள பச்சையப்பன் தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ…

சிதம்பரம்:கிள்ளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு!

கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன்…

நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டம்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்…

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு…