Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:பரங்கிப்பேட்டை தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பரங்கிப்பேட்டையில் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் வரவேற்பு விழா நடைபெற்றது விழாவுக்கு வர்த்தக சங்க தலைவரும் கவுன்சிலருமான ஆனந்தன் தலைமை தாங்கினார் கௌரவ தலைவர் முகமது…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பிறந்தநாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் கா பழனி…

சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம்

சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் பெருமாள் தெருவில் உள்ள பிரணவ் ஹாலில் நடைபெற்றது .…

சிதம்பரம்:”புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்” -கணவர் பரபரப்பு வாக்குமூலம்

சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…

சிதம்பரம்:முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

சிதம்பரம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சிதம்பரம் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இரு இடங்களில் நடைபெற்றது சின்னக்கடை…

சிதம்பரத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடலூர் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி சிதம்பரம் ஆறுமுக நாவலர் விளையாட்டு நிலையத்தில் நடைபெற்றது இதில் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற…

சிதம்பரம்:குமராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் பிறந்தநாள் விழா

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மற்றும் அவரது மகன் அரி சக்திவேல் ஆகியோர் பிறந்த நாள் விழா இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில்…

சிதம்பரம்:தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேருக்கு போலீசார் சம்மன்

தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேர் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன்…

சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடைபெற்றது.

புதுடெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடந்தது. இதில்…