Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து…

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை.அன்றாடம் குடிநீரை தேடி அலைவதாக கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம்…

சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இலவச ஆம்புலன்ஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி

சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் லால்கான் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு லால்கான் பள்ளிவாசல் செயலாளர்…

குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தை கட்சிகள் ஸ்வீட் கொடுத்து கொண்டாட்டம்

குறிஞ்சிப்பாடி நகர ஒன்றிய விசிக சார்பில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட தகவலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க…

கடலூரில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விபத்தில்லா கடலூர் மாவட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கடலூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில்…

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்குஒப்பந்த பணியாளர்கள் நியமனம்விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடலூர்…

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர…

சிதம்பரம்: மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் கடலூர் தெற்கு…