Category: # கடலூர் மாவட்டம்

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்:பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம் பெறப்பட்டது.

மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், கீழ ரத வீதி சாரதாராம் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனந்தபத்மநாபன் பிள்ளை மகனும் தில்லை மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் உறவினரும், .எ.பாஸ்கரன்…

கடலூர்: எஸ்.எஎஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

வடலூாில் தைப்பூச திருவிழா. இன்று ஜோதி தரிசனம்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்

வடலூாில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். கடலூர் வடலூர், கடலூர்…

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக நிதியுதவி!

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிதம்பரத்தில் உள்ள மருத்துமனையில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக ருபாய் 20000…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்! முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக…

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்து பேசினார். ஆசிரியர்…

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு…

கடலூர்‌:சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது…

குமராட்சி:குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி…