Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: 2023-24-ம் நிதி ஆண்டிற்கு ரூ.12,440 கோடி கடன் வழங்க இலக்கு வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கண்காணிப்பு அதிகாரி, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டனர்

கடலூர் மாவட்டத்துக்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு ரூ.12 ஆயிரத்து 440 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கண்காணிப்பு…

தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம் தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. கடலூர் மாவட்டம்…

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி

கிள்ளையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கடலூர் மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் வழங்கினார். கடலூர் கிழக்கு மாவட்டம்…

சிதம்பரம்: அண்ணாமலை நகர் தி.மு.க.சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சிதம்பரம்,-உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியேற்றி அண்ணாமலை…

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை கடித்து இழுத்து சென்ற முதலை 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை முதலை கடித்து இழுத்து சென்றது. இதையடுத்து 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. கடலூர்…

மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை – சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரத்தில் ரூ.80 லட்சம் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவர்களை விடாதீர்கள் என்று ‘வாட்ஸ்-அப்’பில்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சிவகுருநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கை யில், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை…

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக தனி…

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

சிதம்பரம் அனைத்து ரோட்டரி சங்கர் சார்பில் மற்றும் மெஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவமனைத்துறை இணைந்து நடத்திய…

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் விழுந்ததால் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் படகில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்ததால் படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும்…