Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி துணைத் தலைவர் தமிழ்…

பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் – பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ்

பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா். கடலூர் புவனகிரி:…

கடலூர்: மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்…

கடலூர்:வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின விழாவில் 11 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் அவார்ட் 20 22 வழங்கப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முத்தையா தொழில் நுட்ப கல்லூரி ஓய்வு பெற்ற துறை…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை…

கடலூர்: குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் புதிய வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துனைத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் பதினைந்தாவது மாநில நிதிக் குழு…

கடலூர்: அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கீரப்பாளையத்தில் நடைபெற்றது. இதற்கு கீழப்பாளையம் கிழக்கு ஒன்றிய…

சிதம்பரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் செந்தில்குமார் அவர்கள் வழங்கினார். சிதம்பரம் அரசு பெண்கள் மற்றும் அரசு…

கடலூர் மாநகராட்சியின் பராமரிப்பு இல்லாததால் உயிர் போகும் அபாயம்

திறந்தவெளியில் தரையிலேயே கிடக்கும் மின் பவர் அதிகம் வரும் மின் ஒயர்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் நடக்கும் இடத்தில் ஹைமாஸ் லைட் மின் ஒயர் பல மாதங்களாக…