Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. கீழணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். இதன்…

சிதம்பரத்தில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கும் – விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து என கடலூர்…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் 132 ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ.வுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி சேர்ந்த பஞ்சங்குப்பம்..கிராமத்தில்.புகழ்மிக்க…

சிதம்பரத்தில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்., தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகில்…

கடலூர்: சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு

சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…

சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை!.

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் ரூபாய் 5 கோடியே…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக மனு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி RTI-துறையின் மாநில…

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் அபேஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர்…

கடலூர்: குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கடலூர் மாவட்டம் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை ஒருங்கிணைப்பாளர்…